TNPSC Thervupettagam

போரின் போது ஆதரவற்றவர்களுக்கான உலக தினம் - ஜனவரி 06

January 7 , 2020 1727 days 507 0
  • இந்த சிறப்புத் தினமானது சர்வதேச சமூகத்திற்கு உலகப் போரின் போது உண்டான ஆதரவற்றவர்களின் துன்பங்களையும் அவலங்களையும் அடையாளம் காண உதவுகின்றது.
  • இந்தத் தினமானது “SOS Enfants en Detresses” என்ற பிரெஞ்சு அமைப்பால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்