TNPSC Thervupettagam

போர் மற்றும் ஆயுத மோதலில் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் சார்ந்த சுரண்டலைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் - நவம்பர் 06

November 10 , 2022 654 days 253 0
  • பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான மூல ஆதாரமாக விளங்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இராணுவ மோதல்களில் அதைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் இந்தத் தினம் நிறுவப்பட்டது.
  • போர் மற்றும் மோதலின் சுற்றுச்சூழல் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தத் தினத்தின் குறிக்கோளாகும்.
  • 2001 ஆம் ஆண்டு நவம்பர் 05 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்தத் தினத்தினை அனுசரிப்பது குறித்து அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்