TNPSC Thervupettagam

போர் மற்றும் ஆயுத மோதல்களில் சுற்றுச்சூழல் வள சுரண்டலைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் – நவம்பர் 06

November 8 , 2023 288 days 146 0
  • இத்தினமானது சுற்றுச்சூழல் மீது போரினால் ஏற்படும் பேரழிவின் தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையானது, இந்தப் பிரச்சினையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், போரின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலுவாக உறுதிப்படுத்துவதற்காகவும் இந்த நாளை நிறுவியது.
  • அமைதி நிலையை நிறுவுவதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் மற்றும் அமைதிக்கும் இடையிலான தொடர்பை இது எடுத்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்