TNPSC Thervupettagam

போர்த்தந்திர ஏவுகணை ‘பிரஹார்’ பறப்பு சோதனை வெற்றி

September 21 , 2018 2129 days 639 0
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து தரையிலக்கை தாக்கும் போர்த்தந்திர ஏவுகணையான ‘பிரஹார்’ என்ற ஏவுகணையை DRDO ஒடிஷாவின் பாலசோரில்  வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
  • இது திட எரிபொருளால் இயங்கக்கூடிய தரையிலிருந்து தரையிலக்கைத் தாக்கும் குறுகிய தூர போர்த் தந்திர ஏவுகணையாகும்.
  • ஆறு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் கொண்டிருக்கக் கூடிய சாலை வழியே எடுத்து செல்லக்கூடிய அமைப்பிலிருந்து இதை ஏவ முடியும். மேலும் இதனை ஒரே நேரத்தில் செலுத்து தளத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் ஏவ முடியும்.
  • இது அமெரிக்காவின் MGM-140 இராணுவ போர்த் தந்திர ஏவுகணை அமைப்புடன் ஒப்பிடக்கூடியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்