TNPSC Thervupettagam

போலிச் செய்திகள்

May 11 , 2019 1931 days 591 0
  • நாட்டில் போலிச் செய்திகளைப் பிரசுரிப்பதைக் குற்றமாக்கக் கூடிய ஒரு சட்டத்தை (நிகழ்நேர போலித் தகவல்கள் மற்றும் கையாளுதலிலிருந்துப் பாதுகாப்பதற்கான மசோதா) சிங்கப்பூர் நிறைவேற்றியுள்ளது.
  • இது போன்ற போலிச் செய்திகளை முடக்கி அவற்றை நீக்க அரசாங்கத்திற்கு இது அனுமதியளிக்கின்றது.
  • இது சிங்கப்பூருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய போலிச் செய்திகள் அல்லது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய போலிச் செய்திகளைத் தடை செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்