TNPSC Thervupettagam

மகத்தான சேவைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பதக்கம்

January 18 , 2023 551 days 262 0
  • தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தூதரகத்துடன் இணைந்து செயல்படும் இந்திய அமைதி காப்புப் படையினருக்கு மதிப்பு மிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பதக்கம் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
  • இந்தியாவிலிருந்து 1,171 அமைதி காப்புப் படையினர் தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்பு பணியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
  • 2022 ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, 2370 இந்திய இராணுவ வீரர்கள் தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்பு பணியில் பணியமர்த்தப் பட்டுள்ள நிலையில், இது ருவாண்டாவிற்கு (2637) அடுத்தபடியாக இரண்டாவது மிக அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்