தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தூதரகத்துடன் இணைந்து செயல்படும் இந்திய அமைதி காப்புப் படையினருக்கு மதிப்பு மிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பதக்கம் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
இந்தியாவிலிருந்து 1,171 அமைதி காப்புப் படையினர் தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்பு பணியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, 2370 இந்திய இராணுவ வீரர்கள் தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்பு பணியில் பணியமர்த்தப் பட்டுள்ள நிலையில், இது ருவாண்டாவிற்கு (2637) அடுத்தபடியாக இரண்டாவது மிக அதிகமாகும்.