TNPSC Thervupettagam

மகளிர் உலகக் கோப்பை

November 21 , 2020 1338 days 634 0
  • சர்வதேசக் கால்பந்துக் கூட்டமைப்பு மன்றமானது ‘17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை – 2021’ போட்டியை இரத்து செய்துள்ளது.
  • இந்தப் போட்டி இந்தியாவினால் நடத்தப்பட இருந்தது.
  • தற்பொழுது இந்தியாவானது 2022 ஆம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பையை நடத்த உள்ளது.
  • மேலும் FIFA (International Federation of Association Football) அமைப்பானது 2021 ஆம் ஆண்டின் 20 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பையையும் ரத்து செய்துள்ளது.
  • இது கோஸ்டா ரிக்காவில் நடத்தத் திட்டமிடப் பட்டிருந்தது.
  • தற்பொழுது 2022 ஆம் ஆண்டில் FIFA-ன் 20 வயதுக்குட்பட்டோர் மகளிர் உலகக் கோப்பையை நடத்த கோஸ்டா ரிக்காவிற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்