அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினத்தில், அறிவியல் மற்றும் பொறியியலில் சிறந்து விளங்கியதற்காக தேசிய அறிவியல் கல்வி நிறுவனங்களின் நான்கு இளம் பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் இவ்விருதை வழங்கியுள்ளது.
அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சட்டரீதியான அமைப்பாகும்.
இந்த விருதானது 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இவ்விருதை வென்றவர்கள்
டாக்டர் ஷோபனா கபூர் - வேதியியல் உயிரியல்
டாக்டர் அந்தரா பானர்ஜி - சுகாதார அறிவியல்
டாக்டர் சோனு காந்தி - நானோ உயிரித் தொழில்நுட்பம் மற்றும்