TNPSC Thervupettagam
March 9 , 2020 1596 days 570 0
  • மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மகளிர் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா தனது ஐந்தாவது உலகக் கோப்பை பட்டத்தை வென்றது.
  • இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலியா தங்கள் ஆறாவது இறுதிப் போட்டியில் ஐந்தாவது இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்றது.
    குறிப்பு
  • இப்போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.
  • இது ஏழாவது ஐசிசி மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியாகும்.
  • மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது இதுவே முதல் முறை ஆகும்.
  • இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 259 ரன்களுடன் முன்னிலை வகித்தார். அவரே இத்தொடரின் சிறந்த வீரரும் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்