TNPSC Thervupettagam

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் சிலை

December 18 , 2022 582 days 361 0
  • வாரணாசியில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட பாரதி இல்லத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இந்த வீட்டில் பாரதியார் தனது 15 வயது முதல் 19 வயது வரையிலான காலங்களில் வாழ்ந்தார்.
  • 'பாரதி இல்லத்தில்' புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாரதியார் அவர்களின் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
  • பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளானது மகாகவி தினமாக (செப்டம்பர் 11) அனுசரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
  • இந்த நினைவிடத்தில் இந்தச் சிலையைத் தவிர ஒரு சிறிய நூலகமும் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்