TNPSC Thervupettagam

மகாத்மா காந்தி சர்பத் விகாஷ் யோஜனா திட்டம்

January 31 , 2018 2361 days 738 0
  • பஞ்சாப் அரசாங்கமானது மாநிலத்தில் உள்ள சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக மகாத்மா காந்தி சர்பத் விகாஷ் யோஜனா என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது அந்த்யோதயா கொள்கைகளின் வரிசையில் (அதாவது கடைசி நபரின் எழுச்சி) இருக்கும். மேலும் இது கிராமப்புறப் பகுதிகளில் வாழும் 18 ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு பயனளிக்கும் விதமாக நடைமுறைப் படுத்தப்படும்.
  • சமுதாயத்தில் சமூக, பொருளாதார ரீதியாக அல்லது உள ரீதியாக உதவுவதன் மூலம் சமுதாயத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்