TNPSC Thervupettagam

மக்களுடன் முதல்வர் திட்டம்

December 22 , 2023 210 days 710 0
  • தமிழக முதல்வர் அவர்கள், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • மக்கள் தாக்கல் செய்யும் குறைகள் அல்லது மனுக்களை 30 நாட்களுக்குள் தரமான முறையில் தீர்த்து வைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் பல்வேறு துறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைச் சேகரிப்பதற்காக கட்டம் வாரியாக சிறப்பு முகாம்கள் இதன் படி நடத்தப் படும்.
  • முதல் கட்டமாக மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்