TNPSC Thervupettagam

மக்களைத் தேடி மருத்துவம்

August 7 , 2021 1113 days 632 0
  • தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்ட் 05 அன்று மக்களுக்கு வீடு தேடி மருத்துவச் சேவைகளை வழங்குவதற்காக வேண்டி மக்களைத் தேடி மருத்துவம்எனும் ஒரு சுகாதார நலத் திட்டத்தினை கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் தொடங்கி வைத்தார்.
  • இந்த ஆண்டின் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் இந்தச் சேவையை விரிவுபடுத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
  • இத்திட்டமானது இதே சமயத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் P.K. சேகர் பாபு மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரால் சென்னையிலும் தொடங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்