கர்நாடக மாநிலத்தின் மங்களூருவில் உள்ள கஞ்சிமட் என்னுமிடத்தில் ஒரு நெகிழிப் பூங்காவினை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
நெகிழிப் பூங்காக்கள் என்வைது தொழில்துறை மண்டலங்கள் ஆகும்.
இயந்திர பொருட்கள் மற்றும் நெகிழி உற்பத்தி, நெகிழி மறுசுழற்சி மற்றும் நெகிழியைப் பதப்படுத்தும் நிறுவனங்களின் வளர்ச்சியில் அவை ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் வோயல்லூர் என்னுமிடத்தில் ஒரு நெகிழிப் பூங்கா அமைந்துள்ளது.