இது பூடானில் உள்ள டுரூக் பசுமை ஆற்றல் உற்பத்திக் கழக நிறுவனத்திடம் (DGPC) சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது இந்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டது.
இதன் மூலம் இரு நாடுகளும் நான்கு மாபெரும் நீர் மின் நிலையத் திட்டங்களை வெற்றி கரமாக நிறைவு செய்துள்ளன.
மொத்தத் தேசிய மகிழ்ச்சி நிலை என்ற ஒரு குறியீட்டின் அடிப்படையில் பூடானின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கு நீர் மின்னாற்றல் துறை மிகுந்தப் பங்களிக்கும் என்று இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.