TNPSC Thervupettagam

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி

February 16 , 2025 7 days 75 0
  • வடகிழக்கு மலை மாநிலமான மணிப்பூரில் சுமார் இரண்டு ஆண்டுகளாக வன்முறை நிலவி வந்ததால், அரசியலமைப்பு நெருக்கடியைக் குறிப்பிட்டுக் காட்டி குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் அம்மாநிலம் கொண்டு வரப் பட்டுள்ளது.
  • 1951 ஆம் ஆண்டிற்குப் பிறகு இம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப் படுவது இது 11வது முறையாகும்.
  • மணிப்பூரில் கடைசியாக குடியரசுத் தலைவர் ஆட்சி 2001 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதி அன்று தொடங்கி, 277 நாட்கள் வரை நீடித்து 2002 ஆம் ஆண்டு மார்ச் 06 ஆம் தேதி அன்று முடிவடைந்தது.
  • 1950 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு அமலுக்கு வந்ததிலிருந்து, குடியரசுத் தலைவர் ஆட்சி மொத்தம் 134 முறை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்