கான் ஞாய் என்ற ஒரு திருவிழாவானது, மணிப்பூர் மாநிலத்தில் உள்ள செலியாரோங் சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
இந்த விழாவானது சமூகத்தை ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைக்கின்ற கலாச்சாரம், இசை, நடனம் மற்றும் ஆன்மீகச் சடங்குகளின் கொண்டாட்டமாகும்.
ரோங்மெய், லியாங்மெய் மற்றும் ஜீம் பழங்குடியினர் ஆகியோரை உள்ளடக்கிய செலியாரோங் சமூகமானது, அந்த மாநிலத்தின் மிக முக்கியமான ஒரு பழங்குடி சமூகங்களில் ஒன்றாகும்.