TNPSC Thervupettagam

மண்வளப் பாதுகாப்பிற்கான ஒப்பந்தம்

June 4 , 2022 780 days 420 0
  • குஜராத்தின் பருவநிலை மாற்றத் துறையானது உலகளாவிய ‘மண் வளங்காப்பு’ முன்னெடுப்பில் இணைவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது.
  • ஈஷா அவுட்ரீச் என்ற நிறுவனத்தின் நிறுவனரான சத்குரு மற்றும் குஜராத் மாநில முதல்வர்  பூபேந்திர படேல் ஆகியோர் அகமதாபாத் நகரில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்