TNPSC Thervupettagam

மதராஸ் தினம் – ஆகஸ்ட் 22

August 26 , 2020 1493 days 492 0
  • இந்த ஆண்டானது மதராஸ் நகரின் (தற்பொழுது சென்னை) 381வது நிறுவன தினத்தை அனுசரிக்கின்றது.
  • ஆங்கிலக் கிழக்கியக் கம்பெனியானது மதராசப் பட்டின கிராமத்தில் ஒரு நிலப் பத்திரத்தில் கையெழுத்திட்ட போது 1679 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று மதராஸ் நடைமுறைக்கு வந்தது.
  • இது 1687 ஆம் ஆண்டில் முகலாயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
  • 1748 ஆம் ஆண்டில் மதராஸ் ஆங்கிலேயரிடம் திரும்ப ஒப்படைக்கப் பட்டது.
  • விடுதலைக்குப் பின்பு, மதராஸ் தமிழ்நாட்டின் தலைநகரமாக மாறியது.
  • 1998 ஆம் ஆண்டில் இந்நகரமானது சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்