TNPSC Thervupettagam

மதுரை அமர்வு நீதிமன்றத்தின் முதல் பெண் சோப்தார்

December 11 , 2022 589 days 347 0
  • மதராஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் பெண் சோப்தாராக (பணித்துறை முத்திரைக் கோள் ஏந்திச் செல்லும் அலுவலர்) T.லலிதா என்பவர் நியமிக்கப் பட்டு உள்ளார்.
  • அவர் நீதிபதி N.மாலா அவர்களுக்கான சோப்தாராக செயல்படுவார்.
  • உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தங்கள் அறைகளிலிருந்து நீதிமன்ற அரங்குகளுக்குச் செல்லும் போது அவர்களுக்குத் தடையின்றி வழி விடுவதை உறுதி செய்வதற்காக, நீதிபதிகளுக்கு முன்னால் சோப்தார் நடந்து செல்வார்.
  • இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், மதராஸ் உயர்நீதிமன்றத்தில் முதல் பெண் சோப்தார் நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்