TNPSC Thervupettagam

மத்திய அரசுக்கு உபரித் தொகைப் பரிமாற்றம்

May 27 , 2022 785 days 335 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, 2021-22 ஆம் நிதியாண்டில் 30,307 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு உபரித் தொகையாக மாற்ற அனுமதித்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவின் 596வது கூட்டமானது, ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது.
  • தற்போதையப் பொருளாதார நிலை, உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பிரச்சனைகள் மற்றும் சமீபத்தியப் புவிசார் அரசியல் முன்னேற்றங்களின் விளைவு ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னர், எதிர்பாரா இடர்த் தொகையை 5.50 சதவீதமாக வைத்திருக்க அந்த வாரியம் ஒப்புக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்