TNPSC Thervupettagam

மத்திய சேமக் காவல் படை வல்லமை தினம் - ஏப்ரல் 09

April 15 , 2023 496 days 372 0
  • மத்திய சேமக் காவல் படை (CRPF) வீரர்களின் வீரம் மற்றும் தன்னலமற்றத் தியாகத்திற்கு இந்தத் தினம் கௌரவம் அளிக்கிறது.
  • இது 1965 ஆம் ஆண்டில் மத்திய சேமக் காவல் படை மற்றும் பாகிஸ்தான் படையினருக்கு இடையே நடைபெற்ற ஒரு முக்கியப் போரின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • மத்திய சேமக் காவல் படையின் சிறிய குழு ஒன்று எதிரிகளுடன் சண்டையிட்டு சுமார் 34 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றது.
  • 1939 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதியன்று, மத்திய சேமக் காவல் படையானது அரசப் பிரதிநிதியின் காவல்துறையாக நடைமுறைக்கு வந்தது.
  • இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு, 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதியன்று, மத்திய சேமக் காவல் படைச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் இது மத்திய சேமக் காவல் படையாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்