TNPSC Thervupettagam

மத்திய சேமக் காவல் படையின் 83வது எழுச்சி தினம் - மார்ச் 19

March 22 , 2022 889 days 408 0
  • ஜம்மு நகரில் உள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் 83வது எழுச்சி தின அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • மத்திய சேமக் காவல் படை தனது எழுச்சி தினத்தை இந்தியாவின் தேசியத் தலைநகருக்குப் பதிலாக வேறு ஒரு நகரில் கொண்டாடியது இதுவே முதல் முறை ஆகும்.
  • மத்திய சேமக் காவல் படை ஆனது 1939 ஆம் ஆண்டு ஜூலை 27  அன்று ஒரு அரசப் பிரதிநிதியின் காவல்துறைப் பிரிவாக  நடைமுறைக்கு வந்தது.
  • 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28  அன்று  மத்திய சேமக் காவல் படைச் சட்டம் அமலுக்கு வந்தவுடன் மத்திய சேமக் காவல் படை என்று பெயர் மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்