TNPSC Thervupettagam

மத்திய பிரதேசத்தில் கஞ்சா – சட்டப்பூர்வம்

November 22 , 2019 1705 days 582 0
  • மருத்துவ மற்றும் தொழில் துறை நோக்கங்களுக்காக மாநிலத்தில் கஞ்சா சாகுபடியைச் சட்டப் பூர்வமாக்க மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
  • இது ஒரு கஞ்சா வகையைச் சேர்ந்த சணல் விவசாயத்தையும் அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளது.
  • புற்று நோய்க்குச் சிகிச்சையளிப்பது போன்ற மருத்துவ நோக்கங்களுக்காக சணல் பயன்படுத்தப்பட இருக்கின்றது. பயிரிடப்பட்ட சணலானது நுகர்வு அல்லது வர்த்தகம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்பட மாட்டாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்