மத்தியச் சிறைச்சாலையில் FM வானொலி ஒலிபரப்பு
February 16 , 2022
887 days
430
- மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூர் மத்தியச் சிறையானது ‘ஜெயில் வாணி-எஃப்எம் 18.77’ தனது சொந்த வானொலி ஒலிபரப்பு அலைவரிசையினைத் தொடங்கியுள்ளது.
- இந்த வானொலி அலைவரிசை மூலம் சிறையில் உள்ள கைதிகள் உலகில் நடக்கும் சம்பவங்களை அறிந்து கொள்ள இயலும்.
- இந்த வானொலி அலைவரிசையானது சிறைக் கைதிகளுக்கு உடல்நலம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றிய தகவல்களையும் வழங்கும்.
Post Views:
430