TNPSC Thervupettagam

மத்தியப் பிரதேச ஊழியர்களுக்கு GPS பொருத்தப்பட்ட கைக்கடிகாரம்

August 12 , 2018 2168 days 622 0
  • மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகராட்சி நிறுவனம் தனது 10,000 ஒற்றை பணியாளர்களை கண்காணிப்பதற்காக புவியிடங்காட்டி (GPS) பொருத்தப்பட்ட கைக்கடிகாரங்களை வழங்கியுள்ளது.
  • நாட்டில் இம்மாதிரியான முயற்சி எடுக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்