சான்றளிக்கப்பட்ட மற்றும் உயர் தர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதோடு விதைகளை உற்பத்தி செய்யவும் மத்தியப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த விதைகளின் பெயர் “சா-பீஜ்” ஆகும்.
இவை அடுத்த “ராபி” பருவத்திலிருந்துத் தயாரிக்கப்படும்.
மாநிலத்தின் விதைக் குழுக்கள் இந்த விதைகளின் விற்பனையில் ஈடுபடும்.