TNPSC Thervupettagam

மனோகர் பாரிக்கர் மறைவு

March 18 , 2019 1952 days 512 0
  • 4 முறை கோவாவின் முதல்வராகவும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த மனோகர் பாரிக்கர் மார்ச் 17 அன்று காலமானார்.
  • இவர் பிரதமரின் அழைப்பின் பேரில் 2014-17 காலகட்டத்தில் முதல்வர் பதவியை விட்டு விலகி பாதுகாப்புத் துறை அமைச்சராக பணியாற்றினார்.
  • இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT மும்பை) முன்னாள் மாணவராக ஒரு இந்திய மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் கோவாவின் முதல்வராகவும் (2000 ஆம் ஆண்டில்) பதவி வகித்த முதல் இந்தியர் இவராவார்.
  • இவர் 4 முறை முதல்வராக பதவியேற்ற போதிலும் ஒருமுறை கூட தனது முழு பதவிக் காலத்திற்குப் பணியாற்றி முடிக்க முடியவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்