TNPSC Thervupettagam
April 8 , 2024 84 days 311 0
  • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் தனது 33 ஆண்டு காலப் பாராளுமன்ற மாநிலங்களவை பதவியை நிறைவு முடித்துள்ளார்.
  • அவர் 1982-1985 ஆகிய காலக் கட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பணி ஆற்றினார்.
  • அவர் முதல் முறையாக 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பாராளுமன்ற உறுப்பினரானார்.
  • அவர் நரசிம்மராவ் அவர்களின் ஆட்சியில் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரையில் நிதி அமைச்சராகவும், 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரதமராகவும் பணியாற்றினார்.
  • இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு முக்கியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப் படுத்தியதில் மன்மோகன் சிங் அவர்கள் முக்கியப் பங்கு வகித்தார்.
  • அவர் திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும், பல்கலைக் கழக மானியக் குழுவின் (UGC) தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MNREGA) போன்ற வேலை வாய்ப்பு உறுதித் திட்டங்கள் மற்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி பெறும் உரிமை போன்ற பல சமூக நல முன்னெடுப்புகளை மேற்கொண்ட பெருமைக்குரியவர் மன்மோகன் சிங் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்