TNPSC Thervupettagam

மரகதப் பூஞ்சோலை

June 15 , 2024 33 days 184 0
  • பசுமைப் பரவலை மேம்படுத்தும் முயற்சியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள நிலங்களைப் புனரமைக்கும் முன்னெடுப்பாக ‘மரகதப் பூஞ்சோலை’ என்ற ஒரு அமைப்பினை நிறுவ வனத்துறை திட்டமிட்டுள்ளது.
  • சுமார் ஒரு ஹெக்டேர் நிலம் புனரமைக்கப்பட்டு மரக் கன்றுகளை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும்.
  • முதற்கட்டமாக வாலிகண்டபுரம் அருள்மிகு வாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள காலி நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்திற்காக துறைமங்கலம் மற்றும் சாமியப்பா நகர் ஆகிய பகுதிகளில் மேலும் இரண்டு இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்