TNPSC Thervupettagam

மரபணு வங்கி – புதுடெல்லி

August 19 , 2021 1102 days 812 0
  • உலகின் 2வது மிகப்பெரிய புதுப்பிக்கப்பட்ட தேசிய மரபணு வங்கியை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.
  • இது புதுடெல்லியின் புசா எனுமிடத்திலுள்ள தேசிய தாவர மரபணு வள வாரியத்தில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த அதிநவீன தேசிய மரபணு வங்கியானது விதைகளின் மரபினை – 20°C வெப்ப நிலையில் பல ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைப்பதற்கான ஜெர்ம் பிளாச வசதியை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்