TNPSC Thervupettagam

மராத்தி பத்திரிகை நாள் - ஜனவரி 6

January 14 , 2021 1324 days 571 0
  • 1832 ஆம் ஆண்டின் ஜனவரி 6 ஆம் தேதி அன்று பால்சாஸ்திரி ஜம்பேகர் அவர்கள் 'தர்பன்' எனும் முதல் செய்தித் தாளைத் தொடங்கினார்.
  • மேலும் இதுவே மராத்தி மொழியில் வெளி வந்த முதல் செய்தித்தாள் ஆகும்.
  • ஜம்பேகர் அவர்கள் மராத்தி பத்திரிகையியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
  • மேலும் 1812 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதியன்றே மகாராஷ்டிரா மாநிலத்தின் கொங்கன் பகுதியில் இவர் பிறந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்