TNPSC Thervupettagam

மருத்துவச் சாதன உற்பத்திப் பூங்கா

October 4 , 2021 1055 days 508 0
  • காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில் மருத்துவச்  சாதன உற்பத்திப் பூங்காவானது நிறுவப் பட உள்ளது.
  • இதன் மூலம் சுமார் 10,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்த தொழில்துறைப் பூங்காவில் செயற்கை சுவாசக் கருவிகள், இரத்த அழுத்த கண்காணிப்புக் கருவிகள், இருதயத் துடிப்பு முடுக்கிகள், அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான உபகரணங்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த இதர உபகரணங்கள் அனைத்தும் தயாரிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்