TNPSC Thervupettagam

மருத்துவமனைகள் தேசியமயமாக்கல்

April 2 , 2020 1606 days 503 0
  • ஸ்பெயின் அரசானது கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நலனை வழங்கும் அமைப்புகள் ஆகியவற்றைத் தேசிய மயமாக்கியுள்ளது.
  • “இந்த நேரத்தில் உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையை வரையறுத்தல்” என்று இந்தத் தொற்று குறித்து உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்ததாலும் “சோதனை, சோதனை, சோதனை” என்ற முறையை மேற்கொள்ள நாடுகளை அறிவுறுத்தியதாலும் இந்த நடவடிக்கையானது எடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்