TNPSC Thervupettagam

மலேரியா அற்ற நிலையை நோக்கி நகரும் தமிழகம்

May 2 , 2022 812 days 465 0
  • 2015-2021 ஆம் ஆண்டுகளில் மலேரியா ஒழிப்பில் தமிழகத்தின் சிறப்பான செயல்திறன் மற்றும் இரண்டாவது நிலையிலிருந்து முதல் நிலைக்கு தமிழகம் முன்னேறியுள்ளமை ஆகியவற்றை அங்கீகரித்து, தேசிய நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டு மையம் ஒரு சான்றிதழை வழங்கியது.
  • இரண்டாம் நிலை என்பது மலேரியா அற்ற நிலைக்கு முந்தையக் கட்டத்தையும், முதல் நிலையானது லேரியா அற்ற ஒரு கட்டத்தையும் குறிக்கிறது.
  • 2030 ஆம் ண்டிற்குள் மலேரியாவை ஒழிக்க வேண்டும் என்று இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் 2024 ஆம் ண்டிற்குள் மலேரியாவை ஒழிப்பதற்கு தமிழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • 38 மாவட்டங்களுள், 31 மாவட்டங்களில் பூஜ்ஜிய அளவு பாதிப்புகளே பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்