TNPSC Thervupettagam

மலேரியா அற்ற மாநிலமாக மாற கர்நாடகா இலக்கு

May 1 , 2022 813 days 342 0
  • 2027 ஆம் ஆண்டிற்குள் மலேரியாவை முற்றிலும் ஒழிப்பதற்கு கர்நாடகா அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • மத்திய அரசு இலக்காக நிர்ணயித்த 2030 ஆம் ஆண்டிற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னதான ஒரு இலக்கை கர்நாடக அரசு நிர்ணயித்துள்ளது.
  • மலேரியா என்பது ஒரு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய, ஒட்டுண்ணிகளால் ஏற்படுகின்ற ஒரு நோயாகும்.
  • ந்த ஒட்டுண்ணிகள் பாதிக்கப்பட்ட பெண் அனோபிலிஸ் என்ற கொசுக்கள் மூலம் மக்களுக்குப் பரவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்