TNPSC Thervupettagam

மலை மகாதேஸ்வர் வனவிலங்கு சரணாலயம்

February 26 , 2020 1646 days 725 0
  • சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள மலை மகாதேஷ்வர் வனவிலங்குச் சரணாலயத்தைப் புலிகள் காப்பகமாக அறிவிக்க கர்நாடக மாநில அரசு முன்மொழிந்துள்ளது.
  • இது தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதலை எதிர்நோக்கியுள்ளது.

கர்நாடகாவில்

  • இது அறிவிக்கப் பட்டால், சாம்ராஜ்நகர் மாவட்டமானது நாட்டில் மூன்று புலிகள் காப்பகத்தைக் கொண்டுள்ள ஒரு தனித்துவமான புகழைப் பெற இருக்கின்றது.
  • இது ஏற்கனவே பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் பிலிகிரி ரங்கநாதர் கோயில் (Biligiri Ranganatha Temple - BRT) புலிகள் காப்பகம் ஆகியவற்றை தனது வரம்பு எல்லைக்குள் கொண்டுள்ளது.
  • மேலும், இதன் மூலம், கர்நாடகா மாநிலமானது இவை இரண்டைத் தவிர நாகர்ஹோல், பத்ரா, மற்றும் அன்ஷி – தண்டேலி என்று ஆறு புலிகள் காப்பகத்தைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்