TNPSC Thervupettagam

மாசுபடுத்துவோர்களைக் கண்காணிக்க பொதுமக்கள் தளம்

February 12 , 2021 1257 days 577 0
  • சீனாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் சமீபத்தில் ஒரு புதிய பொது தகவல் தளத்தை அமைப்பதாக அறிவித்துள்ளது.
  • இது மாசுபடுத்தும் நிறுவனங்களிலிருந்து உமிழ்வைக் கண்காணிக்க பொதுமக்களை அனுமதிக்கும்.
  • இந்தத் தளம் விதிகளை மீறும் பொதுமக்கள் மீது வழக்குத் தொடர அதிகாரிகளுக்கு உதவும்.
  • பொதுமக்கள் இந்த மேற்பார்வையைத் தவிர்க்க முயன்றாலும் இது அவர்கள் மீது வழக்குத் தொடரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்