TNPSC Thervupettagam

மாணவர்களுக்குத் திறன்பேசிகள் – பஞ்சாப்

August 13 , 2020 1475 days 651 0
  • பஞ்சாப் மாநில அரசானது மாணவர்களுக்குத் திறன்பேசிகளை இலவசமாக வழங்கத் தொடங்கியுள்ளது.
  • இதற்கு முன்பு அம்மாநில அரசானது அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியருக்கு திறன் பேசிகள் வழங்கப் படும் என்று அறிவித்திருந்தது.
  • இதற்குக் காரணம் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் நிகழ்நேர/ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவது மிக முக்கியமாகக் கருதப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்