TNPSC Thervupettagam
June 19 , 2019 1867 days 722 0
  • பத்திரிக்கைத் துறையில் தங்களது பங்களிப்பினைச் சிறப்பாக செலுத்தியதற்காக அச்சு மற்றும் மின்னணு ஊடகத்தைச் சேர்ந்த 29 பத்திரிக்கையாளர்களுக்கு மாத்ரி ஸ்ரீ ஊடக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
  • மாத்ரி ஸ்ரீ ஊடக விருதுகள் நெருக்கடி நிலைக் காலத்தின் போது ஏற்படுத்தப்பட்டன.
  • இதன் முதலாவது விருது லாலா ஜகத் நாராயண் என்ற பத்திரிக்கையாளருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்