TNPSC Thervupettagam

மாநகராட்சிக் கழகங்களாக மாற்றப் பட்ட நகராட்சிகள்

August 28 , 2021 1092 days 492 0
  • தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிக் கழகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
  • பல்லாவரம், செம்பாக்கம், பம்மல் மற்றும் அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகிலமைந்த நகரப் பஞ்சாயத்துகள் மற்றும் பஞ்சாயத்துகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சிக் கழகமானது உருவாக்கப்படும்.
  • இந்த தரம் உயர்த்தும் நடவடிக்கையானது ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளின் பதவியில் இடையிடாது.
  • அவர்களின் பதவிக் காலம் முடியும் வரை அவர்கள் அந்தந்தப் பதவியிலிருப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்