TNPSC Thervupettagam

மாநில நிறுவன தினம்

January 27 , 2021 1307 days 635 0
  • 2021 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று, மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகியவை தங்கள் மாநில நிறுவன தினத்தைக் கொண்டாடின.
  • மூன்று மாநிலங்களும் 1972 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று தங்கள் மாநில அந்தஸ்தைப் பெற்றன.
  • வடகிழக்குப் பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம், 1971 என்ற சட்டமானது இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தின் எல்லைகளை மாற்றியமைத்தது.
  • முந்தைய சுதேச மாநிலங்களான திரிபுரா மற்றும் மணிப்பூர் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.
  • 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று அசாம் மாநிலத்திற்குள்ளிருந்து ஒரு தன்னாட்சி மாநிலமாக மேகாலயா உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்