இந்திய ரிசர்வ் வங்கியானது, கருவூலப் பத்திரங்கள் மற்றும் மாநில மேம்பாட்டுக் கடன்களின் அடுத்த ஏலத்தை அறிவித்துள்ளது.
மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் 364 நாள் நிறைவு காலத்திலான கருவூலப் பத்திரங்களுக்கான வரி வரவுகள் முறையே 6.71 சதவீதம், 6.83 சதவீதம், மற்றும் 6.86 சதவீதம் ஆகும்.
இம்முறை பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளன.
2034 ஆம் ஆண்டு ஜூலை 05 ஆம் தேதியன்று நிறைவடையும் மாநில மேம்பாட்டுக் கடன்களுக்குப் பஞ்சாப் 7.41 சதவீதமாக அதிகபட்ச வட்டி விகிதங்களை வழங்குகிறது.
அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியன தலா 7.40 சதவீதம் விகிதங்களை வழங்குகிறது.