TNPSC Thervupettagam

மாநிலத்தின் புதிய மாநகராட்சிகள்

September 25 , 2018 2124 days 701 0
  • கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் நகராட்சியானது மாநிலத்தின் 13வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமென்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • இது மாநிலம் முழுவதும் வார்டுகளின் எல்லைப்பகுதிகள் குறிக்கப்பட்ட பிறகு தரம் உயர்த்தப்படும்.
  • முதல்வர் மேலும் கிள்ளியூர் மற்றும் திருவட்டாறு ஆகிய தாலுகாக்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
  • தமிழ்நாட்டில் தற்போது, கடைசியாக 2014-ல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் உடன் சேர்த்து மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்