‘இமாச்சல பிரதேச ஆளில்லா விமானக் கொள்கை 2022’ என்ற கொள்கைக்கு அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளில்லா விமானங்களுக்கான கொள்கையை அங்கீகரித்த முதல் இந்திய மாநிலம் இதுவாகும்.
ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ஆளுமை மற்றும் சீர்திருத்தங்கள் (GARUD) என்ற அடித்தளத்தின் அடிப்படையில் ஒரு முழுமையான ஆளில்லா விமானங்களுக்கு என்று சுற்றுச்சூழலை உருவாக்குவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டு உள்ளது.