TNPSC Thervupettagam

மாரு மகோத்சவ்

February 18 , 2022 885 days 447 0
  • தங்க நகரத்தின் மாரு மகோத்சவ் எனவும் அழைக்கப்படும் புகழ்பெற்ற ஜெய்சால்மர் பாலைவனத் திருவிழாவானது இராஜஸ்தானின் ஜெய்சால்மரிலுள்ள பொக்ரான் கிராமத்தில்  2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 முதல் 16 வரை கொண்டாடப்பட்டது.
  • வண்ணமயமான பிரம்மாண்ட அணிவகுப்புடன் தொடங்கப்பட்ட இந்த விழாவில் பொக்ரான் அழகி மற்றும் பொக்ரான் ஆணழகன் போட்டிகள் நடத்தப்பட்டன.
  • இது 4 நாள்கள் நடைபெறும்  ஒரு வருடாந்திரத் திருவிழாவாகும்.
  • வட்டார நாட்டுப்புற நடனங்களான கல்பேலியா, கச்சி கோடி, கைர் (Kalbelia, Kachhi Ghodi, Gair) போன்றவையும் இதில் நிகழ்த்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்