TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு - சத்தீஸ்கர் பஞ்சாயத்துத் தேர்தல்கள்

November 26 , 2019 1701 days 481 0
  • 1993 ஆம் ஆண்டு மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்ய சத்தீஸ்கர் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் மாற்றுத் திறன் கொண்ட ஒருவர் இருப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
  • இந்த நடவடிக்கை அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் மாற்றுத் திறன் உறுப்பினர்களைக் கொண்ட ஒரே மாநிலமாக அம்மாநிலத்தை மாற்ற இருக்கின்றது.
  • ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் இனிமேல் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட மாற்றுத் திறன் கொண்ட உறுப்பினர்கள் இருப்பார்கள்.
  • தேர்தல் செயற்பாட்டின் மூலம் மாற்றுத் திறனாளி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படாவிட்டால், ஒரு உறுப்பினர் (ஆண் அல்லது பெண்) பஞ்சாயத்து உறுப்பினராக அங்கு நியமிக்கப் படுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்