TNPSC Thervupettagam

மிக நீளமான உயர்த்தியமைக்கப்பட்ட வழித்தடம்

April 12 , 2023 466 days 205 0
  • நத்தம் வழியாக மதுரை மாநகரனைத் திருச்சியின் துவரங்குறிச்சியுடன் இணைக்கும் நான்கு வழிச்சாலையின் ஒரு பகுதியான மதுரை மாவட்டத்தின் முதலாவது உயர்த்தப் பட்ட வழித் தடத்தினைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
  • இது தேசிய நெடுஞ்சாலை-785 என்பதின் ஒரு பகுதியாக பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டது.
  • 7.3 கி.மீ. நீளமுள்ள இந்த உயரமான வழித்தடமானது தமிழ்நாட்டிலேயே மிக நீளமான வழித் தடமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்