இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடு சட்டத் துறை வல்லுநர், அறிஞர் மற்றும் முன்னாள் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞரான கே.பராசரனுக்கு “மிகச் சிறந்த மூத்த குடிமகன்” என்ற ஒரு விருதை புது தில்லியில் வழங்கினார்.
1976 ஆம் ஆண்டில் தமிழகத்தின் மாநிலஅரசுத் தலைமை வழக்குரைஞராகவும் முன்னாள் பிரதமர்களான ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் கீழ் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.