TNPSC Thervupettagam

மிகச் சிறந்த மூத்த குடிமகன் விருது

October 26 , 2019 1738 days 931 0
  • இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடு சட்டத் துறை வல்லுநர், அறிஞர் மற்றும் முன்னாள் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞரான கே.பராசரனுக்கு “மிகச் சிறந்த மூத்த குடிமகன்” என்ற ஒரு விருதை புது தில்லியில் வழங்கினார்.
  • 1976 ஆம் ஆண்டில் தமிழகத்தின் மாநில அரசுத் தலைமை வழக்குரைஞராகவும் முன்னாள் பிரதமர்களான ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் கீழ் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்