TNPSC Thervupettagam

மிகப்பெரிய சூரியசக்தி நகரத்திற்கான திட்டம்

June 6 , 2023 410 days 264 0
  • திருவனந்தபுரத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் கூரையையும் சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் மையமாக மாற்றும் திட்டத்தினை கேரள அரசு தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் மூலம், கேரள மாநிலத் தலைநகரமானது நாட்டின் மிகப்பெரிய ‘சூரியசக்தி நகரங்களில்’ ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • கேரள அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பத்திற்கான முகமையானது (Anert) இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்